ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் நடிகர்கள், படம் ரிலீசின்போது ரசிகர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டுகளை விற்பதாக கூறிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், அவர்களால் நாட்டை பாதுகாக்க...
இலங்கையில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக வசிக்கும் நுவரெலியா மாவட்டம் ஹட்டன் நகரத்தில் ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து தேசிய தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கோலப் போட்டி, சிலம்பாட்டம...
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.
இலங்கைத் தமிழரான இவர் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
...
நடிகை த்ரிஷா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீமான், மன்சூர் அலிகான் தமக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார் என கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தி...
நடிகை திரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு மன்சூர் அலிகான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் கண்டித்த நிலையில், தான் மன்னிப்பு கேட்கும் சாதி கிடையாது என்றும் மன்னிப்பு ...
காவிரி நீருக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் நடிகர்களுக்கு இருக்கிறது என்றும் அப்படி போராடினால் திரையரங்குகள் கிடைக்காமல் போகும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெர...
சீமானை கைது செய்யும் காட்சியை காண்பிக்க மாட்டீர்களா என்று ஆவலுடன் காத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சீமானின் பித்தலாட்டங்களை நம்ப...